மாறிடார் எம்மா நேசரே
ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே
ஆ இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேவறில்லையே
2. பாவியாக இருக்கையிலே - அன்பாய்
பாரில் உன்னைத்@தடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாம@ல
நேசனாக மாற்றிடவே
3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே
4. ஆவியால் அன்பை பகர்ந்திட - தூய
தேவனின் விண்சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க
5. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே
6. பயமதை நீக்கிடு@ம - யாவும்
பாரினில் Œகித்திடு@ம
அது வி”வாŒம் நாடிடு@ம
அன்பு ஒருக்காலும் ஒழியா@த