காலமோ செல்லுதே
வாலிபம் மறையுதே (2)
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும் (2)
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
கருணையின் அழைப்பினால்
மரண நேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் பதறிட
– மகிமையில்
தும்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
வியாதியெல்லாம் நீங்கிப்போம்
நாயகன் நம் இயேசுவால் (2)
– மகிமையில்
வாழக்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய்
ஓட்டத்தை முடித்திட
காத்துக்கொள் விசுவாசத்தை
– மகிமையில்
உலகத்தின் மாந்தரே
கலங்காது வாருமே
இயேசுவை அண்டினால்
கிலேசங்கள் மாறிப்போம்
– மகிமையில்