1. கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தரிகளாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
2. பரிசுத்த ஆவியானவரே
பரிசுத்த பாதையில் நடத்திடுவாh;
கிருபையிலே நாம் வளர்ந்திடுவோம்
வரங்களை நாடிடுவோம் - விசுவாசியே
3. திருச்சபையே கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் - விசுவாசியே
4. நெஞ்சமே நீ ஆஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே