நேசரே தீவிரியும் நேரமாச்சுதே
கண் குளிர உம்மை காண
உள்ளம் ஏங்கிடுதே
வாரும் வாரும் விரைவாக
வான சேனையுடனே
மேகமீதில் ஏறிச்சென்ற மகிமை இரட்சகா
சென்ற பணி மீண்டும் வாரும் கிருபை நாயகா
தூதருடன் எக்காளம் வானமீதில் முழங்கிடவே
ராஜா ராஜ சிங்கமாக வருவீர் இயேசையா
முட்கிரீடம் தரித்திடுவேன் பொன் இயேசு சிரசினிலே
காயங்கள் ஒவ்வொன்றுக்கும் முத்தங்கள் ஈந்திடுவேன்
நேசரின் மார்பினிலே எப்போதும் செய்ந்திருப்பேன்
கோடி கோடி ஆண்டுகளாய் நேசர் அன்பை ருசித்திடுவேன்.