நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதிக்கின்றேன்
ஐயா ஸ்@தாத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 2
1. பாவ சேற்றினில் கிடந்தேனே மீட்கவே தேடி வந்தீரே - 2
கழுவி எடுத்தீரே அன்பு கூர்ந்தீரே - 2
பிள்ளை ஆக்கினீரே (உந்தன்) - ஐயா
2. தாங்கா துயரங்கள் பெருகியதே தயங்காமல் ஓடி வந்தீரே
இன்னல் நீக்கினீரே இன்பம் நல்கினீரே
இரக்கம் செய்தீரே (எனக்கு) - ஐயா
3. வியாதியின் கொடுமையோ தாக்கியதே வல்லவர் சுகமே தந்தீரே
வறுமை வாட்டியதே ஆசீர்வதித்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே - என்னை - ஐயா
4. தந்தையும் தாயும் கைவிட்டாலும் தாங்கி@ய அரவணைத்தீர்
உள்ளங்கைகளிலே அன்பா# வரைந்தீரே
தூக்கி சுமந்தீரே (என்னை) - ஐயா