கலங்கிடாதே நீ திகைத்திடாதே
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
கலங்கிடாதே-3
மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்-2
அலைகள் மோதி படகு அசைந்தால்
நான் காக்கும் தேவன் என்றாரே
அமைதி தரவே வந்திடுவேன்-2
அமைதி தரவே வந்திடுவேன்-2
-கலங்கிடாதே
3. உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே-2
அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவேன்-2
மலைகள் விலகி அகன்று போனாலும்
அலைகள் மோதி படகு அசைந்தால்
1. மனிதர்கள் அன்பு மறைந்துபோனாலும்
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
கரம் பிடித்தே உனன்னை நடத்திடுவேன்-2
-கலங்கிடாதே
அமைதி தரவே வந்திடுவேன்-2
2. கவலையால் உள்ளம் கலங்கிப் போனாலும்
அலைகள் மோதி படகு அசைந்தால்
-கலங்கிடாதே
கண்ணீர் உந்தன் உணவானாலும்-2
உனக்காகவே மனம் உருகியே நின்றேன்-2